(Reading time: 45 - 90 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

கவலையில் என்னை கூட கண்டு கொள்ளவில்லை.

இப்பதான் உன் முகத்தில் ஒரு நிம்மதி வந்து இருக்கிறது. இந்த நிம்மதி, இந்த மகிழ்ச்சி எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும் மா...உனக்கு என்ன தோனுதோ செய்...” என்று பச்சை கொடி காட்டிவிட, பத்மாவதிக்கோ தன் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது.

இந்த விஷயத்தில் மட்டும் அல்ல. திருமணம் ஆனதில் இருந்தே தன் விருப்பத்தை பெரிதாக கருதி முகம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரரின்  கண்களில் தெரிந்த காதல்,  அவர்களிடம் இருந்த ஒற்றுமையை,  அந்நியோன்யத்தை அப்படியே தத்ரூபமாக அந்த அலங்காரத்தில் கொண்டு வந்திருந்தனர்.

அதையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் மிருணாவும்.

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.