Page 15 of 26
அந்த நடுக்கத்தில் இன்னுமாய் அவள் கை வளையல்கள் குலுங்க, அதே நடுங்கும் கரத்துடன் அவன் முன்னே பாலை நீட்டியிருந்தாள் மிருணாளினி.
அவனோ அதை வாங்காமல் மீண்டும் அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன்
“உனக்கு எத்தனை தரம் சொன்னாலும் மண்டையில் ஏறாதா? உன் அப்பா என்னவோ நீ அதிபுத்திசாலி என்று புகழ்ந்து தள்ளினார். ஆனால் நீ அவர் சொல்லியதை ஒரு பெர்சன்ட் கூட நிரூபிக்க மாட்டேங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
நடுங்குகிறேன் என்று திட்டுகிறானா? ஒன்றுமே புரியலையே...” என்று உள்ளுக்குள் அவசரமாக புலம்பிக் கொண்டிருந்தாள் மிருணா.
அவனும் அவள் கையில் இருந்த பால் டம்ளரை வாங்கி அருந்தி கொண்டு அவளையே