Page 3 of 26
அங்கு வந்த நோக்கம் ஈடேறாமல் போய்விட்ட சோகத்தில் வாடி துவண்டு கிடந்தன..
அதை பார்த்ததும் அவளையும் அறியாமல் மனதில் ஒரு இதம் பரவ, சற்றாய் நிம்மதி வந்து ஒட்டி கொள்ள, அந்த அறையை விட்டு வெளியில் வந்து கீழே இறங்கி சென்றாள் மிருணா.
அவள் கடைசி படியில் காலை வைத்து கீழே இறங்கிய அடுத்த நொடி சித்தி... என்று கத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
எதுவும் பிரச்சனை இல்லை என்பதை எடுத்துக் காட்டியது. அந்த நிம்மதியிலேயே தற்போது தன் மருமகளை ஆசை தீர பார்த்து ரசித்தார் பத்மாவதி.
கூடவே அவளின் செய்கையை பார்த்து ஆச்சரியமானது பத்மாவதிக்கு.