Page 9 of 26
டயலாக்கை அந்த குட்டி ஆரம்பிக்க
“அடடா...என்னாச்சு என் டாலி பொண்ணுக்கு? ஏன் இந்த மாமா மேல கோபம்?” என்று அந்த குட்டியிடம் குழைந்த குரலில் உரையாட, அவளோ தன் முகத்தை திருப்பி கோபமாய் கழுத்தை நொடித்தவள்
“நீ ஏன் என்னை விட்டுட்டு இந்த அத்தையை கட்டிகிட்ட? நீ என்னைத்தானே கட்டிக்கிறதா சொன்ன? இப்ப பேச்ச மாத்திட்டியே...தி இஸ் நாட் ஃபேர்...” என்று அவனை முறைத்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லி சமாளித்து அவளை சாப்பிட வைத்து விடுகிறாய்...” என்று சிலாகித்தார் எழில்.
பவித்ரனும் புன்னகைத்தவாறு
“நீ வீட்ல உருப்படியா செய்யறது அந்த ஒருவேளை மட்டும்தான். அதையும் எங்க தலையில