Page 5 of 26
போக மாட்ட. உனக்கு எதுக்கடி என் மகனை கட்டிக்கணும் ற ஆசை. போடி கருவாச்சி...”
என்று அவள் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ள, அவளோ இன்னுமே கோபமாகி பட்டென்று தன் பாட்டியின் கையை தட்டி விட்டவள் மிருணாவை பார்த்து மீண்டுமாய் முறைத்து விட்டு உள்ளே ஓடி விட்டாள்.
அதை கண்டு மிருணாவின் முகம் வாடி விட, தன் மருமகளின் மனதை கண்டுகொண்ட பத்மாவதி
“அடடா... என்னாச்சுட
...
This story is now available on Chillzee KiMo.
...
.. “ என்ற இழுக்க அப்பொழுது தான் உள்ளே வந்த மகாவும் எழிலும் அவள் சொன்னதைக் கேட்டு கிண்டலாக சிரித்தனர்.
“என்ன அண்ணியாரே...! நைட்டு ரொம்ப நேரம் முழிக்க வச்சுட்டானா என் அண்ணன்? “ என்று