Page 26 of 26
கைவிட்டு விடாதே...” என்று சொல்லிவிட்டு நீ எப்படி டீ என்னை கை விட்டுவிட்டு சென்றாய்?
நீ இல்லாமல் நான் எவ்வளவு தவித்து போவேன் என்று தெரிந்தும் இப்படி பாதியில் விட்டு செல்ல எப்படி மனம் வந்தது ராட்சசி...நீ சரியான சுயநல வாதிடி. செல்ஃபிஸ் டி...
வந்துவிடேன்...எப்படியாவது என்னிடமே வந்துவிடேன். உன்னை என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்வேன்...ப்ளீஸ் டி...வந்துவிடு.
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Puthagam Mudiya Mayil Erage story main page