Page 5 of 26
அதிசயித்தவள்
“நிஜமா வா மாமா? இதெல்லாம் நீங்க விளையாட்டு போட்டியில் ஜெயிச்சு வாங்கினதா? எந்த ஊர்ல விளையாட்டு போட்டி வச்சா இம்மாம் பெரிய கப்பு தர்ராங்க?
எங்க ஊர்ல எல்லாம் போட்டி வச்சா தம்மாத்துண்டு சைஸ்ல தான் ஒரு கப்பும் இல்லனா குட்டியூண்டு டிபன் பாக்ஸ் னுதான் தருவாங்க. நான் கூட நிறைய போட்டியில ஜெயிச்சிருக்கேன்...” என்று வர்ஷினி பெருமையாக சொல்ல
உடன
...
This story is now available on Chillzee KiMo.
...
>அசதியாக இருக்கிறது என்று வீராவும் ஓய்வெடுக்க சென்று விட, எஞ்சி நின்றது ராஜி மட்டும்தான்.
தன் மருமகளின் வீர தீர பிரதாபங்களை கேட்டதும் இஞ்சி தின்ன மங்கியாய் முகம் தொங்கி போனது ராஜிக்கு.