Page 19 of 26
உடனே அவனுடைய குல தெய்வம் கோவிலில் சந்நதியின் முன்னே காவல் தெய்வங்களாக நின்றிருந்த அந்த சிலையின் உருவம்தான் கண் முன்னே வந்தது.
அதுவும் அவள் சாப்பிட்ட பஞ்சுமிட்டாயின் உபயத்தால் அவள் நாக்கு வேறு செக்க செவேல் என்று சிவந்திருக்க, அவளின் தோற்றம் ஒரு கணம் சிலிர்க்க வைத்தது.
நொடியில் சமாளித்து கொண்டவன்
“ஏய்....முதல்ல வாயை மூடுடி. ஒரு பப்ளிக் ப்ளேஸ் ல இப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்திருக்கு. இன்னொரு தரம் இப்படி எல்லாம் நாக்க நீட்டிடாத தாயே...” என்று மீண்டும் ஒரு வார்னிங் கொடுத்து முன்னே நடந்தான்.
அவளும் ம்க்கூம் என்று கழுத்தை நொடித்தபடி அவன் பின்னே தொடர்ந்தாள்.