Page 6 of 20
கதிரவன் தாமதிக்கவில்லை உடனே வீட்டுக்குள் சென்றான். அவனுக்கு மரகதமே சாப்பாடு பரிமாற அவனோ பலமாக யோசித்தான்
”என்னப்பா சாப்பிடு” என சொல்ல அவனோ கண்கள் கலங்கியபடியே மரகதத்தை பார்க்க அவரோ உடனே புரிந்துக்கொண்டார்
”சின்னப்ப இப்படித்தான் அழுது வடிஞ்சிக்கிடடு வந்து நிப்ப, அப்ப உனக்கு சாப்பாடு ஊட்டி ... அத்தை அடிச்சாளோ,
This story is now available on Chillzee KiMo.
...
அரப்பூக் கம்பாலே,
தாத்தா அடித்தாரோ...
தங்கப் பிரம்பாலே