Page 7 of 20
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ராகவன் அடிச்சானோ
அவன் விளங்காத கையால
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
யாரடித்தார் நீ அழுதாய்...?
அடித்தாரைச் சொல்லி அழு
நீரடித்து நீர் விலகாது
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் ரூம்ல படுக்க வைச்சிக்க வா வா” என அவனை அழைக்க ராகவனும் மரகதமுமாக சேர்ந்து கதிரவனை அவனது உறக்கம் கலைக்காமல் அழைத்துச் சென்று படுக்க வைத்தார்கள். அவன் உறங்கும்