Page 2 of 31
மிருணாவின் பெற்றோர்கள், மிருணாவின் அக்கா குடும்பத்தினர் மற்றும் ஆனந்தி பெற்றோர்கள் என அனைவரையும் அழைத்து பெரிய விருந்து ஏற்பாடு செய்திருந்தான்.
நாமக்கல்லில் இருந்து நெடுமாறன் மற்றும் ஆனந்தியின் பெற்றோர்கள் கரூர் க்கு வர, அவர்களோடு இலவச இணைப்பாக மைத்தியும் ஒட்டிக் கொண்டாள். அவளையும் கட்டாயம் வரவேண்டும் என்று சமுத்திரன் அழைத்திருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
இருவரும் பார்த்தாயா என்று கண்ணால் ஜாடை சொல்லி தங்களுக்குள் சிரித்து கொண்டனர்.
அவர்களை போலவே இருபக்கத்து பெரியவர்களுக்கும் பவித்ரன் மற்றும் மிருணாவின் நடவடிக்கை மன நிறைவை கொடுத்தது.