Page 26 of 31
யூகித்தவன் அதைக் கண்டு இன்னுமே அவன் மனதில் பெரும் பாறாங்கல்லை வைத்து அழுத்தியதை போல வலித்தது.
அடுத்த கணம் அவனை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.
எப்படி, எப்பொழுது அவனுள் இந்த மாற்றம் வந்தது என்பது மட்டும் புரியாத புதிராக இருந்தது.
திருமணமே வேண்டாம் என்று இருந்தவன்… தன் அன்னைக்காக மணந்து கொண்டவன்...பாலைவனமாய் வ ... அவளை பார்க்க வந்து விட்டான்.
ஆனால் அதை, தன் மனதை நேரடியாக அவளிடம் சொல்லாமல் தன் அன்னையை பேருக்காக சேர்த்துக் கொண்டான். அவருக்காகத்தான் அழைத்து செல்ல வந்தேன் என்று சொல்லி
This story is now available on Chillzee KiMo.
...