Page 3 of 6
கொண்டிருந்தார்கள். பானுமதி, அமுதவள்ளியும் அங்கே தான் இருந்தார்கள்.
கதிரின் பார்வை நேராக அமுதவள்ளியிடம் சென்று நின்றது.
அவள் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு மற்றவர்களின் பேச்சை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
சென்னை தமிழ் பழகியவளுக்கு இந்த ஊர் தமிழ் புரிவது கஷ்டம் தான் – மனதுள் நினைத்துக் கொண்டே பெண்கள் கதை அளந்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றான்,<
...
This story is now available on Chillzee KiMo.
...
.
கதிரும் விடாமல் இன்னும் கொஞ்சம் தள்ளி அமர்ந்து விட்டு அமுதவள்ளி என்ன செய்யப் போகிறாள் என்றுப் பார்த்தான்!
அமுதவள்ளி அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்! அவள் மட்டுமலாமல்