Page 6 of 6
அமுதா முதலில் பானுமதி வாங்கிய பளிச்சென்று இருந்த வாடாமல்லி கலர் சேலையை கையில் எடுத்துப் பார்த்தாள்.
“நல்லா இருக்கு மேடம்!” – அமுதவள்ளி சொல்ல, விஜித்ராவும்,
“கலர் அருமையா இருக்கு மாமி. அமுதாக்கு சரியா இருக்கு” என்று பாராட்டினாள்.
பானுமதி பெருமை மின்ன மகனை பார்த்து ‘பார்த்தாயா’ என்று கண்களால் கேட்க, கதிர் அம்மாவை கவனிக்காமல் ரசனை மின்ன வேறு திசையில் ப
...
This story is now available on Chillzee KiMo.
...