Page 3 of 6
கண்ணில் இருக்கிறது! – ஜெய் மனதிற்கு அவள் இன்னும் அதே அழகு மோகினி தான்.
“ஜெய்” – சத்தமாக கேட்ட ஆருத்ராவின் அழைப்பில் துள்ளி குதித்து எழுந்தான் ஜெய்.
“எதுக்கு ஆரு இப்படி கத்துற?” – ஜெய்.
“மணி பதினொன்னு ஆகப் போகுது. நீ என்ன தூங்காம இங்கே இருட்டுல இப்படி பராக்கு பார்த்துட்டு உட்கார்ந்திருக்க?”
பதினோரு மணியா?
அவனும் ஆருத்ராவும் பேசத் தொடங
...
This story is now available on Chillzee KiMo.
...
ராவிடம் கொடுத்திருந்த வேலை முடிந்து விடவும் மீண்டும் ஒரு வாரத்திற்கும் மேலாக ஜெய் அவளின் வாழ்வில் இல்லாமல் போனான்.
இப்போதைக்கு மீண்டும் அவனை சந்திக்க போவது இல்லை என்று புவனேஸ்வரி முடிவு