Page 38 of 40
அவள் எதற்காக அங்கு செல்கிறாள் என்பதை யூகித்துக் கொண்டான். ஆனாலும் அவளை எதுவும் தோண்டி துருவாமல் அழைத்துச் சென்றான். அதிலிருந்தே அவள் தன் காதலனை இன்னுமே தேடிக் கொண்டிருக்கிறாள் என்பது உறுதியானது.
அப்படி அவள் மனதில் இடம் பிடிக்காதவனுக்கு அவள் உடலை ஆட்கொள்ள விருப்பமில்லை. மனதாலும் உடலாலும் ஒன்றாக இணைந்து ஒருவருக்குள் ஒருவராய் உருகி, கரைவதுதான் தாம்பத்தியம். < ... n>
என் மனதில் சீகன் மீது காதல் இல்லையா? பவித்ரனை என் மனம் ஏற்றுக் கொண்டதா?” என்று விடை தெரியாத பல கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக் கொண்டு கதறி அழுதாள் மிருணா.
This story is now available on Chillzee KiMo.
...