Page 5 of 23
கொண்டவன் என்பதால் தரணிதரன் செய்யும் சேட்டைகளை தவறு என நினைக்காமல் ரசிப்பான்.
அவனை பற்றி குறை கூறும் மக்களிடமும் தரணிக்கு துணையாக நின்று அமைதியாக பேசி வந்தவர்களை வாயடைத்து அனுப்பி வைப்பான், அதனாலேயே தரணியை சேட்டைக்காரன் என்றும் பரணியை நல்லவன் என்றும் அதிலும் தரணியை அண்ணன் என்றும் பரணியை தம்பி என்றும் பார்த்தனர் மக்கள் அனைவரும். இதை பற ... ட்டவர்களை காட்டி காட்டி தமிழ் கேட்க கேட்க கீர்த்தியும் இல்லை இல்லை என்றே சொல்லிக் கொண்டு சென்றாள்
This story is now available on Chillzee KiMo.
...
இதில் மறுபக்கம் பரணிதரனும் தரணிதரனும் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள்