கூறுவாள்.
ஆனால் அப்துல் அவளிடம் எப்பவும் படிப்பு சம்பந்தமாக பேசிக் கொண்டு இருப்பான். அதனால் பதினோரு வயது முதல் இருவரும் குளோஸ் பிரண்ட்ஸ் ஆகிவிட்டிருந்தனர்.
" ஹேய் தனம் நானும், ஒரு முறையாவது உன்ன தோக்கடிச்சு, நான் ஃபா்ஸ்ட் வரனும்னு பாக்கறன், ஆனா நீயே முதல்ல
வந்துண்டிருக்க."
"நான் என்ன , ஒன்ன ஃபர்ஸ்ட் வர வேண்டான்னா சொன்னேன். நல்லா படி, நல்லா எழுது முதல் ராங்க் வாங்கு. ஒரு ஃப்ரண்டா , நான் சந்தோஷப் படுவேன்.”
இப்படியே நாட்கள் நகர்ந்தன.....
பன்னிரண்டு வயது தனத்துக்கு திடீரென வயிற்று வலி அவன் அவளருகில் வந்து , "என்ன ஆச்சு தனம்?" என்று அவளுக்கு மேல் தவித்தான்,
"எனக்கு வவயத்த வலிடா, டீச்சர் கிட்ட சொல்லிட்டு நான் வீட்டுக்கு போறன்!" என்றாள்,அவள் ககண்ணில் கண்ணீரைக் கண்டு துடித்தான்
நாளுக்கு நாள் அவர்கள் நட்பு அதிகாித்தது,படிப்பு, தோட்ட வேலை, பாட்டு என்று அவர்கள் பேசிக்கொண்டிருப்பாா்கள்.
தனத்திற்கு தோட்ட வேலை மிகவும் பிடித்தமானது, அவர்கள் வீட்டில் பின் புறம் இருந்த இடத்தில் காய்களும், பழங்களும், பூக்களும் வளர்த்து வந்தாள், அதை தங்கள் வீட்டு உபயோகம் போக
மிச்சத்தை விற்று அந்தப் பணத்தை அவள் அம்மாவிடம் கொடுத்து , தான் வேலை செய்ததுக்கு தனக்கு கூலி வாங்கி அதை தன் மேல் படிப்புக்கு சேர்த்து வைத்தாள்
தனமும், அவனும் தினமும் அந்த தோப்பில் பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும்
அவா்கள் சின்ன வயது பொழுதை போக்கினாா்கள்.
ஒரு நாள், அவர்கள் இருவரும் மாத்தி மாத்தி பாடல்கள் பாடினார்கள் "தனம் உன் குரல் சுப்பரா இருக்கு," என்று சொல்லி அவளுடைய மடியில் படுத்துக் கொண்டான்,அவள்
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ!
வராததேனோ!
என்ற பாடலை மனமுருக பாடினாள். அவன் தன்னை மறந்து, அவளோடு கலந்தான், அவளும் ஒன்றும் புரியாவிடினும் தன்னை மறந்தாள் பதினான்கு வயதில், அந்த உணா்ச்சியில் வரம்பு மீறி விட்டான்
அவளும் தான் இழந்தது என்னவென்று அறியவில்லை…