Page 26 of 27
அவன் இருந்த மனநிலையில் அவளை அம்மு என்று இலகுவாய் அழைத்ததை உணர்ந்திருக்கவில்லை. அவன் வேதனையை போக்கி விடும் வேகத்தில் இருந்த பெண்ணவளுக்கும் அது உறைக்கவில்லை.
அவனை பார்த்து மீண்டுமாய் புன்னகைத்தவள்
“அப்புறம் என்ன ஆச்சு மாமா? ஏன் உங்களால் அந்த போட்டியில ஜெயிக்க முடியாமல் போச்சு? “ என்று மீண்டுமாய் நோண்டினாள்.
அப்பொழுதுத
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க வைக்க வேண்டும். அவருடைய கனவை நிறைவேற்றி வைக்க வேண்டும். அவர் சொன்ன மாதிரி அவரை உலக சேம்பியன் ஆக்கி காட்ட வேண்டும். அதுவரைக்கும் ஓயமாட்டாள் இந்த அமிர்தவர்ஷினி...” என்று தனக்குள் சூளுரைத்துக்