Page 46 of 46
தோழனை உதவிக்கு அழைத்தாள்.
“ஆஞ்சநேயா...இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது. உன்னை தவிர எனக்கு உதவ வேறு யாரும் இல்லை. நீ மட்டும் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும். எனக்கு முடிவை, இரண்டில் ஒன்றை, நாளைக்குள் எனக்கு சொல்ல வேண்டும்.” என்று கட்டளையிட்டாள்.
அந்த ராமபக்தனும் தன் பக்தையின் கட்டளையை கேட்டு நமட்டுச் சிரிப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Puthagam Mudiya Mayil Erage story main page