Page 8 of 46
வேண்டும் போல இருவர் மனமும் தவித்தது.
ஆனால் தங்களுடைய உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முன்னால் நடந்தனர். அந்த அதிகாலை நடைபயணம் மிருணாவுக்கு ரொம்பவும் பிடித்து போனது.
அப்பொழுதுதான் மிருணாவுக்கு அன்று பெங்களூரில் இதே மாதிரி ஒரு அதிகாலையில், அவள் லால்பார்க் பூங்காவில், இந்த மாதிரி அதிகாலையில் நடந்தது நினைவு வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் இவள் அந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பே, ஒரு தாய் தந்தையாகவும், அண்ணனாகவும் அந்த குடும்பம் முன் நின்று தன் அக்காவை காப்பாற்றியதும், கை கொடுத்து