Page 15 of 20
ஆர்வமானார்கள்
”அவன்கூட சண்டை போட தனியா போனா நமக்குதான் நஷ்டம் வரும், அதனால ஊருல நாலு பெரிய மனுஷங்களையும் நம்மளோட கூட்டிட்டு போலாம், அப்ப அவனால என்ன செய்ய முடியும், அவனை தனியா பார்த்து பேசினா ஆபத்து, அவன் வீட்லயே அவங்க வீட்டு பெரியவங்க முன்னாடியே நிக்க வைச்சி பேசினா அவனால நமக்கு எந்த ஆபத்தும் வரா ... span>” என கத்திக் கொண்டே வெளியே செல்ல தாத்தாவோ பரணியிடம் ”பரணி அவனை அடக்கு, அவனுக்கும் தலைவருக்கும் பிரச்சனை வந்துடப் போகுது, இவனும்
This story is now available on Chillzee KiMo.
...