Page 10 of 20
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்
என பரணி பாடியே தாமரையின் மனதில் அசைக்க முடியாதளவு நங்கூரம் போல பதிந்துவிட்டான்.
பரணியின் பாட்டையும் பேச்சையும் கேட்ட தரணிக்கு கோபம் தணிந்து மற்ற வேலையை கவனிக்கச் சென்றான்.
மறுபக்கம் அழுதபடியே சென்ற தமிழும் கீர்த்தியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
னையை சரிசெய்றேன்” என கந்தசாமி சொல்ல அதற்கு அவளும் அழுதபடியே
”ரத்தினம் தாத்தாவோட பேரன் தரணிதரன்” என்றாள் அந்த பேரைக் கேட்டதும் கந்தசாமிக்கு