Page 2 of 5
வயசாச்சாம், ஏன் இன்னும் கல்யாணம் செய்யலைன்னு கேட்டா” – கதிர் முழித்த முழியைப் பார்த்து பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு சிரித்தார் பானுமதி.
“சிரிக்காதீங்கம்மா. எவ்வளவு இருக்கனும் அவளுக்கு? என் விஷயத்துல அவ யாரு தலைப் போடுறதுக்கு? நீங்க எதுக்கு இதை எல்லாம் அனுமதிக்குறீங்க?”
“முதல்ல எனக்குப் பிடிச்ச மாதிரி ப்ரோபைல் இருக்கான்னு கண்டுப்பிடிக்க சொல்லி இருக்கேன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வேகமா எல்லாத்தையும் செய்ற? கம்ப்யூட்டர்ல வேலை செய்திருக்கீயோ?” – பானுமதி கேள்விக் கேட்டுக் கொண்டே பொறுமையாக எழுந்தார்.
“செய்திருக்கேன் மேடம்” – மேலோட்டமாக பொதுபடையாக பதில் சொல்லி விட்டு