Page 4 of 5
“நீங்க வரணும்னு இல்லைம்மா. உங்களுக்கு எதுக்கு அலைச்சல். அமுதா வந்தா போதும். லாஸ்ட் டைம் நான் வேற உங்களுடைய மருந்து பத்தி எல்லாம் அவக் கிட்ட சொல்லாம போயிட்டேன். இந்த தடவை வாங்கிட்டு அப்படியே எதெது எதுக்குன்னும் சொல்லிடுவேன்” – கதிர் கொடுத்த விளக்கத்தில் நிறைய பெரிய அளவு ஓட்டைகள் இருந்தது! மருந்தை பற்றி சொல்ல வீட்டில் இருந்தே சொல்ல முடியாதா??? கடையில் வாங்கும் போது தானா சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ராக ஓடிக் கொண்டிருந்த ஜீப் திடீரென்று நின்றது!
என்ன என்று அமுதவள்ளி கேட்பதற்கு முன்பு கதிரே பேசினான்.
“இதெல்லாம் எங்க தோட்டம். சின்ன வயசுல நிறைய தடவை வந்து விளையாடி இருக்கேன்” –