Page 2 of 33
கூட திரும்பி பார்த்தார்.
திடீரென்று தன் மகன் அங்கு இருப்பதை கண்டு கொண்டவர்,
“ஆஹா. இவன் இந்த நேரத்தில் எதுக்கு வந்து தொலைச்சான்? இந்த மனுஷன் வேற நைட்டெல்லாம் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தாரே... இப்பொழுது எப்படி பொங்கப் போகிறாரோ?
இந்த பய இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருக்கக் கூடாதா? “ என்று மானசீ ... கொண்டவன்
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியே உன் மாமனார்க்கு அதையெல்லாம் கொஞ்சம்...இல்ல ரொம்பவுமே குறச்சு வை அம்மு. ஓவர் காரமும் உப்பும் உடம்புக்கு ஆகாதாம். அதனால் தான் அடிக்கடி டென்ஷனாகி