Page 16 of 22
முதலில் வந்த ராகவனோ தனது சித்தியிடம் சென்றுப் பேசினான்
”சித்தி என்னாச்சி சித்தி, ஆமா இங்க என்ன நடக்குது” என கேட்க அதற்கு அவரோ
”உன் சித்தப்பா கதிரவனை ஏத்துக்கிட்டாரு ராகவா” என சந்தோஷமாகச் சொல்லவும் மகிழ்ந்தேப் போனான் ராகவன் ராமலிங்கமோ
”ஆமா இது எல்லாம் எப்படி நடந்துச்சி” ... ர வைங்க” என அனுப்ப ராமலிங்கமோ இயல்புக்கு திரும்பி ”வாங்க வாங்க எப்படியிருக்கீங்க” என ஒன்றுமே தெரியாதவர் போல மாணிக்கத்திடம் வந்து நின்றதோடு
This story is now available on Chillzee KiMo.
...