Page 3 of 38
அவள் எண்ணம் எல்லாம், அவனை, அவள் காதலனையே தான் சுற்றி வருகிறது...தன்னால் அவள் மனதில் துளியும் நுழைய முடியவில்லை. அத்தனை பெண்களை அவன் பக்கம் இழுத்தவன் தன்னவளை கவர முடியவில்லை.
அந்த அளவுக்கு அவள் தன் மனதை அறைந்து பூட்டி வைத்திருக்கிறாள் என்று எண்ணும் பொழுது அவள் மீது கடும் கோபம் வராமல், ஒரு மெச்சுதல், பெரும் வியப்பு. அவ ... ன்றான் இலகுவாக. தான் கணித்ததை ஏனோ சொல்ல மனம் வரவில்லை அவனுக்கு.
“சொல்ல மாட்டேனே...அதையெல்லாம் போனில் சொல்லமாட்டேன். நேர்ல வாங்க. அப்ப தான் சொல்லுவேன்...” என்றாள் இன்னுமாய் கொஞ்சியவாறு.
This story is now available on Chillzee KiMo.
...