தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 15 - பத்மினி செல்வராஜ்
“உங்களுக்கு ஒரு குட் ந்யூஸ் பவித்ரன். என்னானு கண்டுபுடிங்க பார்க்கலாம்...” குரலில் என்றுமில்லாத உற்சாகத்துடனும் துள்ளலுடனும் தன் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள் மிருணா.
அவளின் குரலைக் கேட்டதும் பவித்ரனின் மனம் எகிறி குதித்தது.
சாதாரணமாக அவள் குரலை கேட்டாலே அவன் மனம் தவிக்கும். இன்று அத்தனை அத்தனையாய் உற்சாகம் பொங்கி வழிய, கூடவே கொஞ்சமாய் கொஞ்சலும் இணைந்து, குழைந்து ஒலித்த அவள் குரலை கேட்டதுமே அவனால் தன் இதயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவளின் உற்சாகத்திற்கு இணையாக அவன் மனமும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது. அந்த குரலுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
வித்ரன். அந்த நிகழ்வே அடிக்கடி கண் முன்னே வந்து அவன் உடலின் சக்தியை முழுவதும் சுரண்டி விட்டு சென்றுவிடும்.
மீண்டுமாய் தன்னை முயன்று கட்டுப்படுத்தி அவளின் மீதான மயக்கத்திலிருந்து வெளிவர