Page 29 of 38
என்று அவளால் நம்பவே முடியவில்லை. அந்த அளவுக்கு தத்ரூபமாக தன் உணர்ச்சிகளை கொட்டி உருகி எழுதியிருந்தான்.
தயக்கத்துடன் அதை காஞ்சனாவிடம் சொல்ல
“ஆங்...என்னதான் எழுதி இருக்கட்டுமே..! அதற்காக கண் மூடித்தனமாக நம்பி விடலாமா? அதுவும் முன்ன பின்ன பார்க்காமல், அந்த மாயக் காதலை நம்பி, இதுவரை உன் வாழ்க்கையை தொலைத்துக் கொண் ... ல் இருந்து வந்தவர்களை மீண்டும் சூழ்ந்து கொண்டனர் ஆனந்தி, சமுத்திரன் மற்றும் அன்பரசன். அவர்களும் ஓரளவுக்கு யூகித்து இருந்தார்கள். என்ன நடந்திருக்கும் என்று. அதனால் எதையும்
This story is now available on Chillzee KiMo.
...