Page 30 of 38
விசாரிக்கவில்லை.
மிருணாவை கண்ட அன்பரசன்,
“அட போங்க சிஸ்டர். நீங்கள் பவித்ரன் சார் போட்டோவை காட்டியிருந்தால் நான் முன்பே சொல்லியிருப்பேன், இவர்தான் மானசீகன் என்று...என்னிடம் உங்க மேரேஜ் போட்டோவை கூட காட்டாமல் போய்ட்டிங்களே...” என்று புன்னகைத்தான்.
அதைக் கேட்டவள் திகைத்து
“எப்படி அண்ணா? அப்போ உங்களுக்கு ... ப்பதை கண்டு ஆச்சர்யமாகி போனது.
This story is now available on Chillzee KiMo.
...
ஓரளவுக்கு எல்லாத்தையும் சரியாக யூகித்து விட்டனர். எப்படியோ கடைசியில் பவி மாமா தான் மானசீகன் என்று தெரிந்ததும் அவளுக்கு ரொம்பவும் குஷி ஆகிப்போனது.