Page 31 of 38
பிபிசி நியூஸ் போல ஏற்கனவே எல்லோருக்கும் செய்தியை பரப்பி விட்டாள் ஆனந்தி.
பவித்ரனுக்கும் அப்பொழுதுதான் தான் செய்து வைத்த முட்டாள்தனம் புரிந்தது. தன்னால் ஒரு பேதைப்பெண் தன் வாழ்க்கையையே தொலைக்க இருந்தாளே என்று மனம் சுட்டது.
எப்படியோ... எல்லாம் நேராகி விட்டது என்று நிம்மதி மூச்சு விட்டவன், அன்பரசனுக்கு நன்றி சொன்னான்.
“சாரி அன்பு. என்னால
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு புன்னகைத்தவாறு பவித்ரன் தன்னவளை பார்க்க, அவளோ கன்னம் சிவந்து தலையை குனிந்து கொண்டாள்.
அதேநேரம் இருவரின் நினைவுகளும் கொடைக்கானல் சம்பவத்தை தொட்டு நின்றது. அன்று