Page 13 of 26
மீது இருக்கும் காதல் அப்பொழுதுதான் கொஞ்சமாக புரிந்தது.
அவர் கண்களில் அவரையும் அறியாமல் லேசாக எட்டி பார்த்தது ஒரு சொட்டு ஆனந்த கண்ணீர்...
தன் மருமகள் சொல்லியதை போல தன் மகன் ஜெயித்து விடுவானா என்ற கேள்வி வர, அதெல்லாம் ஜெயிச்சிடுவார் என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் வர்ஷினி அவரின் மனக்கண்ணில்.
அதை கண்டு புன்னகைத்தவாறு,
...
This story is now available on Chillzee KiMo.
...
அதை உணர ஆரம்பித்தான்.
அதை அவன் உணரும் படியும் ஒரு சம்பவம் நடந்தது. அவன் மட்டுமல்ல அவனுடைய தங்கை, அந்த கொத்தவரங்காய் கூட தன் அண்ணியை புரிந்து கொள்ள ஆரம்பித்தது அந்த