Page 17 of 26
விட்டு அவள் கையை பற்றி இழுத்து கொண்டு மடமடவென்று மாடி ஏறி சென்றான் விஷ்வா...
அதைக் கேட்டதும் சந்திரசேகருக்கு அப்பொழுதுதான் சுயநினைவு வந்தது. கோபத்தில் அவர் கொட்டி இருந்த வார்த்தைகளின் வீரியமும் அப்பொழுதுதான் புரிந்தது.
அப்படியே தொய்ந்து போய் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டார் சேகர்.
“சை... ஏன் இப்படி மோசமா நடந்து கிட்டேன்? ... . அதே போல பெரியவங்கனு இருந்தா நாலு திட்டு
This story is now available on Chillzee KiMo.
...
நான் உடைக்காத பொருளா? வாங்காத விளக்குமாத்து அடியா? அதெல்லாம் பெருசா