Page 15 of 26
தெரியுமா? “ என்று அவளை எரிக்கும் பார்வை பார்க்க
“மாமா... வந்து... அது எம்புட்டு விலை ஆனாலும், இந்தாங்க இந்த காப்ப வச்சுகிட்டு அதற்கான விலையை நேராக்கிக்கங்க... “ என்று தன் கையில் கிடந்த தங்க வளையல்களை கழட்டி நீட்டி இருந்தாள்.
அதைக்கண்டவருக்கோ இன்னும் கோபம் பல்கி பெருகியது.
“நான் என்ன இந்த காசுக்காக பார்க்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தார் சந்திரசேகர்.
அதுவரை தைரியமாக நின்று பேசியவள், அவரின் கடைசி வரிகளை கேட்டு துடித்து போனாள் வர்ஷினி. அவரின் விஷம் தோய்ந்த வார்த்தை அம்பு அவளின் ஆழ்மனதை குத்தி