Page 12 of 35
பேசினான்
”விக்ரமா இது அநியாயம்பா, எத்தனை நாள்தான் நீ இப்படி தனிமரமாவே இருக்கிறது, நீ ஒரு தோப்பாக வேணாமா” என அவன் கேட்க அதற்கு வியாபாரம் செய்துக் கொண்டே பேசினான்
”அதுக்கு நான் என்ன செய்யனும் இன்னும் 4 ஏக்கர்ல நிலம் வாங்கி போடவா”
“அட என்னப்பா நீ உன்கிட்டயே நிலம் புலம் இருக்கு அதுவா ... பளத்தை அக்கவுண்ட்ல போட்டதும் அடுத்த நிமிஷம் உன் பாக்கியை நான் தீர்த்திடுறேன்
This story is now available on Chillzee KiMo.
...
“என்னக்கா உங்க புருஷன் துபாய்க்கு போயே 3 வருஷம் ஆகுதே, தனியா இருக்கீங்களே