Page 15 of 35
”ஏண்டா நீ பாட்டுக்கு காயை அள்ளி போட்டு பணம் வாங்கறியே, உன் கை எவ்ளோ பெரிசு எப்படியும் அரை கிலோவாவது போட்டிருப்ப இப்படியே பணத்தை அழிச்சா எப்படிடா”
“அவரு எனக்குத் தெரிஞ்சவருதான்”
“உன் கடைக்கு வர்ற எல்லாருமே உனக்கு தெரிஞ்சவங்கதான், தெரியாதவங்க வந்தாலும் நீ பேசி பேசியே அவங்களை உனக்குத் தெரிஞ்சவங்களா மாத்திக்குவியே உனக்க ... அனுப்பி வைத்தான் விக்ரமன்
This story is now available on Chillzee KiMo.
...
தொடர்ந்து அவனுக்கு ஆட்கள் வந்துக் கொண்டே இருக்க அவனும் வந்தவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டு வியாபரம் செய்வதைக் கண்டு சிரித்தபடியே புரோக்கர் செல்வமும்