Page 13 of 16
போங்க” என கண்டிப்பாகச் சொல்ல வேறுவழியில்லாமல் பாரதியும் சக்தியும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டு காத்திருந்தார்கள், காத்திருக்கும் நேரம் சுற்றி முற்றி வேடிக்கையும் பார்த்தார்கள்.
அந்நேரம் ஒரு நடுத்தர வயதொத்த ஒருவன் வந்தான். வந்தவன் இவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்து
”இதுல யாரு வேலை தேடி வந்தத ... /span>” என கேட்க பாரதியும் தனது படிப்பை சொன்னான் ”இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்திருக்க” என கேட்க ”ஐடியில வேலை பார்த்தேன்”
This story is now available on Chillzee KiMo.
...