Page 8 of 16
சிறிது நேரத்தில் வாட்ச்மேன் வந்தார் கூடவே அந்த வீட்டின் முதலாளியும் வந்தார். அவரோ பாரதியையும் சக்தியையும் கண்டு கொதித்துப் போனார்
”நீங்களா இங்க என்ன செய்றீங்க” என முதலாளி கத்த பாரதியும் சக்தியும் திடுக்கிட்டார்கள். அதிலும் வந்தவர் சக்தியிடம்
”ரேவதி என்ன இது, இன்னுமா இந்த காலிப்பயலோட சுத் ... .
This story is now available on Chillzee KiMo.
...
அவர்களை அன்பாக அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓரிடத்தில் அமரவைத்து அவர்களுக்கு சுடசுட நீர் தர அதை அவர்கள் குடித்தார்கள். பட்டு வேட்டி சட்டை பட்டுப்புடவையில் இருந்த