Page 13 of 31
போறேன் எனக்கு இது வேணும் நான் வரேன்” என சொல்லிவிட்டு முதல் ஆளாக வெளியே ஓடினாள் சுமாலினி, அவள் சென்றதும் செல்வமும் சிரித்து விட்டு
”சரியான துடுக்கு பொண்ணு” என சொல்லியவர் சத்யாகரிடம்
”சரிங்க நான் கிளம்பறேன், அப்புறம் பார்க்கலாம் வரேன்ங்க” என உத்தரவு வாங்கிக் கொண்டு புரோக்கர் செல்வமும் சென்னையை விட்டு தஞ்சாவூருக்கு ... முடிச்சிட்டேன் ஒரேடியா வந்துட்டேன் என் பாட்டி எங்க” என கேட்க ”அவள் உள்ளதான் இருக்கா நீ வாம்மா வா” என சொல்ல சந்தரிகாவும் அமைதியானாள்.
This story is now available on Chillzee KiMo.
...