(Reading time: 9 - 18 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

இப்போது விம்மலுடன் தான் இருந்தாள்.

மனம் பதறி குழந்தையை கையில் தூக்கினாள் அனுராதா.

“என்ன பாப்பா எதுக்கு அழுற? உன் அம்மா அப்பா எங்கே?” என அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இன்னும் அதிகமாக விம்மியது குழந்தை.

“சரி, சரி” அனுராதா குழந்தையை அரவணைத்துக் கொண்டாள்.

“ஏ.ஆர்?”

“யாராவது குழந்தையைக் காணோம்னு தேடுறாங்களா பாருங்களேன். இந்த பாப

...
This story is now available on Chillzee KiMo.
...

------க்கு படம் வேண்டி இருக்கு?” என மெதுவான குரலில் முனுமுனுப்பது போல குழந்தையின் பெற்றோரை அவள் திட்டியது அனுராதாவிற்கு ஓரளவிற்கு கேட்டது. அனுராதாவிற்கும் அதே போன்ற எண்ணம் இருந்தது. அதனால் அந்த

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.