Page 5 of 5
அனுராதாவிற்கு பாவமாக இருந்தது.
“விடும்மா, பாவம் தெரியாம செய்துட்டாங்க. இனிமேல் கவனமா இருப்பாங்க” என மஞ்சள் சேலையின் கையை பற்றி இழுத்தாள்.
மனமே இல்லாமல் கூட வந்த மஞ்சள் சேலை இளம்பெண் அப்போதும் கோபமாகவே இருந்தாள். அனுராதா அவளின் கையை மெல்ல தட்டி அவளை அமைதிப் படுத்த முயற்சி செய்தாள்.
“ஏ.ஆர் எங்கே இருந்த? போன் செய்தாலும் எடுக்கலை?” என பதற்றத்துடன் மனைவி
...
This story is now available on Chillzee KiMo.
...
font-size: 14pt;">Go to Kalyanam thaan kattikkittu odi polama story main page