Page 17 of 26
இப்பொழுது விஷ்வாவும் முழுவதுமாக தன்னிலைக்கு வந்திருந்தான். மனதில் இருந்த அழுத்தம் எல்லாம் நீங்கி மனம் லேசாகி இருக்க, குறும்புடன் அவளைப் பார்த்தவன்
“என்ன மந்திரம் டி? “ என்றான் தலை சரித்து சிரித்தவாறு சிறு யோசனையுடன்.
“அதேன் மாமா...முன்பு ஒரு தரம் சொல்லி கொடுத்தேனே சுண்டக்கா மந்திரம்...அந்த மாதிரி இந்த முறை குள்ள கத்திரிக்கா மந்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தி.
உங்களுக்கு கோபம் வரும் பொழுது அந்த பேட்டை தூக்கி விசிறினிங்க இல்லையா? அதுவே பேட்டாக இல்லாமல் நானாக இருந்தால்? ஐ மீன் என்னை தூக்கி எறிவதைப் போல