Page 13 of 26
பார்க்கிங் பகுதிக்கு வந்திருந்தான் விஷ்வா.
அங்கிருந்த ஒரு தூணில் சாய்த்துக் கொண்டு, கண்களை இறுக்க மூடிக் கொண்டான். அவன் கண்முன்னே வர்ஷினியின் அந்த மகிழ்ச்சியான முகம் தான் வந்து வந்து போனது.
“எவ்வளவு நம்பி இருந்தாள்? என்னை எவ்வளவு நம்பி இருந்தாள். என் குடும்பத்தில் அத்தனை பேரும் வைக்காத நம்பிக்கையை அவள் ஒருத்தி என் மீது வை ... தாள் வர்ஷினி.
This story is now available on Chillzee KiMo.
...
அவன் கண்களில் இப்பொழுது தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது கண்ணீர்... கண்ணீர்... கண்ணீர்...அவ்வளவு உப்பு நீர்.
இதுவரை விஷ்வா எதற்கும் கண் கலங்கியது இல்லை.