Page 9 of 26
“என்னை போலவே அவளும் மனதால் வளரவேண்டும். என்னை அவளின் கணவனாக அவள் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்...” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு அருகிலிருந்த தண்ணீரை எடுத்து கடகடவென்று குடித்து முடித்தவன் மீண்டும் படுத்துக் கொண்டான்.
எப்பொழுதும் அவன் மீது ஒற்றைக்காலை போட்டுக்கொண்டு, அவனை ஒட்டி உறங்குபவள், இன்று விலகி ... ர்ஷ் வர்மா.
விஷ்வாவை போலவே மற்ற போட்டிகளில் ஜெயித்திருக்க, அவனுமே பைனலுக்கு வந்திருந்தான். பைனலில் மோதப்போவது ஆதர்ஷ் வர்மா என்றதுமே விஷ்வாவின் மனதிற்குள் ஏதோ திக் என்றது.
This story is now available on Chillzee KiMo.
...