Page 6 of 26
அமர்ந்திருந்த வீராவுடன் கதை அடித்தவாறு அங்கயே அமர்ந்து கொண்டான் விஷ்வா.
வர்ஷினி தங்கள் அறைக்கு வந்திருந்தவள், அன்று ரொம்பவும் வியர்த்துக் கொட்டி இருந்தது. ஒரு குளியலை போட்டவள் குளித்த பிறகு தான் உறைத்தது மாற்றுடை எடுத்து வரவில்லை என்று.
உடனே அறையில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் டவலை மட்டும் கட்டிக் கொண்டு வெளியே வந்தவள், ... என்று வெகுளித்தனமாய் கேட்க
This story is now available on Chillzee KiMo.
...
அப்பொழுதுதான் குளித்திருந்தவளின் மீதிருந்து வந்த அந்த பிரத்யேக வாசம், அவனை தன்