Page 21 of 33
ஊட்டிவிடுவா”
“ஆமா ஊட்டிவிடுவா எவள் ஒத்துக்குவா இவ்ளோ பெரிய குழந்தைக்கு ஊட்டிவிட யாருக்குப் பிடிக்கும்”
“யாருக்கு பிடிக்குமோ அவளை என் பேரனுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்” என தாத்தா சொல்ல ஆதி பயங்கரமாக யோசித்தான்.
சாப்பிடாமல் தீவிரமாக யோசித்தவன் சட்டென எழுந்தான். வேகமாக தன் அறைக்குச் சென்றான்< ... /span>” என அவன் கத்தினான். அந்த சத்தம் கீழேயிருந்த நடராஜனுக்கு கேட்க அவர் கீழே இருந்தவாறே”
“டேய் உதைவாங்குவடா கதவை திற” என கத்த அவனோ
This story is now available on Chillzee KiMo.
...