Page 22 of 33
”முடியாது” என கத்த
”இப்ப திறக்க போறியா இல்லை கதவை உடைக்கவா ரொம்ப துள்றடா நீ கதவை திற” என கத்த அவனோ கோபமாக கதவை மடார் என திறக்க அங்கு சந்திரிகா இருக்கவே வியந்தான்.
”ஒழுங்கா சாப்பிட்டுத் தொலை” என நடராஜன் கத்தவும் ஆதி எட்டி கீழே பார்த்தான்.
அங்கு அவனது தந்தை கோபமாக இருக்கவே அ
...
This story is now available on Chillzee KiMo.
...
” என அவளிடம் தந்தவன் கட்டிலில் படுத்துவிட்டான். கையில் டிபன் இருக்கவே அவனிடம் சந்திரிகா
”சாப்பிடலையா”
“முத்தம் தரலையா”