Page 25 of 27
வேண்டிக்க சொன்னாங்க, அதான் மனசார வேண்டிக்கிட்டேன் பாரதி பாருங்க உங்களுக்கு எதுவும் ஆகாது கடவுள் உங்களை காப்பாத்துவாரு“ என சொல்ல அந்நேரம் அதுவரை கருணாகரன் திட்டியது தான் வருந்தியது அனைத்தையும் மறந்தான்
தனக்காக ஒருத்தி இருக்கிறாள் அவளுக்காக இல்லையானாலும் தனக்காக வேண்டிக்கொண்டாளே என நினைத்து கர்வம் கொண்டான்.
”கடவுள ... பாரு கடுமையா உழைச்சி பிள்ளைகளுக்கு பாடம் எடு
This story is now available on Chillzee KiMo.
...