தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்
மறுமுனையில் ப்ரியமித்ரனின் அன்னை அபிராமி தான் அழைத்து இருந்தார்.
“நாங்க எல்லாரும் நல்லாத்தான் இருக்கோம் கவி மா... நீ எப்படி இருக்க...? “ என்று பரஸ்பரம் நலம் விசாரித்து பின் இருவரும் கதை அடிக்க ஆரம்பித்தனர்.
“இன்னைக்கு ரொம்ப போர் அடிச்சது கவி மா. அதான் சரி உன் கிட்டயாவது பேசலாமே என்று அழைத்தேன். நீ பிசியா இருக்கியா டா? “ என்று விசாரிக்க
“அதெல்லாம் இல்ல அத்த. இன்னும் ஒன் ஹவர்க்கு நான் ப்ரீதான்...” என்று கதையை தொடர்ந்தாள் கவிலயா.
அவர்கள் இருவரும் செல்லம் கொஞ்சி, கதை அடித்துக் கொண்டு இருப்பதை மௌனமாக பார்த்திருந்தாள் வீணா. ... டார் பெரியவள். அதை கேட்டு பதறிய கவிலயா
“அச்சோ...அப்படி எல்லாம் சொல்லாதிங்க அத்தை. இதுவும் கடந்து போகும் னு மனசுல நினைச்சுக்குங்க. சீக்கிரம் எல்லா கஷ்டமும் தீர்ந்து போயிடும். நீங்க மனசை
This story is now available on Chillzee KiMo.
...